சாரைப்பாம்புகள் ஆனந்த நடனம் - கண்டு ரசித்த பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் அடர்ந்த காட்டு புதர் பகுதியில் 8 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்புகள் ஒன்றாக இணைந்து ஆனந்த நடனமாடின
சாரைப்பாம்புகள் ஆனந்த நடனம் - கண்டு ரசித்த பொதுமக்கள்
x
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு  பகுதியில் அடர்ந்த காட்டு புதர் பகுதியில்  8 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்புகள் ஒன்றாக இணைந்து ஆனந்த நடனமாடின, தொடர்ந்து மூன்று நாட்களாக காலை நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வரும் 8 அடி நீளம் கொண்ட அந்த இரண்டு பாம்புகளும் 30 நிமிடங்களுக்கு மேலாக ஆனந்த நடனம் ஆடிவிட்டு பிரிந்து செல்கின்றது.  அதனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு பரவசமடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்