திருவள்ளூர் : மகப்பேறு பிரிவில் பெண் ஒருவருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் : மகப்பேறு பிரிவில் பெண் ஒருவருக்கு கொரோனா
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது குழந்தையுடன் கொரானா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வார்டு இயங்கி வரும் வளாகத்திலேயே மகப்பேறு பிரிவும் செயல்பட்டு வருவதால் கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவ ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்