சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த‌தை பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த‌தை வரவேற்று நெல்லையில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த‌தை பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த‌தை வரவேற்று நெல்லையில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த அவர்கள், மற்றவர்களையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்