பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி 6 ஆண்டுகளில் பாஜக அரசு18 லட்சம் கோடி ஈட்டியது - குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு

பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு 18 லட்சம் கோடி ஈட்டியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டி உள்ளார்.
பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி 6 ஆண்டுகளில் பாஜக அரசு18 லட்சம் கோடி ஈட்டியது - குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு
x
பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு 18 லட்சம் கோடி ஈட்டியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டி உள்ளார்.பெட்ரோல் - டீசல் விலையை மீண்டும் மீண்டும் உயர்த்தி இந்திய மக்களுக்கு தீர்க்கமுடியாத வேதனையை பாஜக அரசு ஏற்படுத்தி உள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் டீசல் மீது 820 சதவீதமும் , பெட்ரோல் மீது 258 சதவீமும் கலால் வரி உயர்த்தப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்