"கைதானவர்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது" - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி
கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வருவோரை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வருவோரை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்றும், இது தொடர்பாக அனைத்து காவல்துறையினருக்கும் அறிவுறுத்தி இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
Next Story