கொரோனாவுக்கு பயந்து தப்பிய கொலைக்கைதி - வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் மீண்டும் கைது

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணி யம்மாள் கொலை வழக்கில் கைதான அவரது கள்ளக்காதலன் சங்கருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவுக்கு பயந்து தப்பிய கொலைக்கைதி - வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் மீண்டும்  கைது
x
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணி யம்மாள் கொலை வழக்கில் கைதான அவரது கள்ளக்காதலன் சங்கருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்  சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் அவர் , மருத்துவ மனையில் இருந்து தப்பி தனது வீட்டிற்கு சென்றுள்ளார் ..  வீட்டில்  தூங்கி கொண்டிருந்த சங்கரை  மீண்டும்  கைது செய்து சேலம் அரசு மருத்துவமனையில்  போலீசார்  சேர்த்துள்ளனர் 

Next Story

மேலும் செய்திகள்