கொரோனாவுக்கு பயந்து தப்பிய கொலைக்கைதி - வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் மீண்டும் கைது
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணி யம்மாள் கொலை வழக்கில் கைதான அவரது கள்ளக்காதலன் சங்கருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணி யம்மாள் கொலை வழக்கில் கைதான அவரது கள்ளக்காதலன் சங்கருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் அவர் , மருத்துவ மனையில் இருந்து தப்பி தனது வீட்டிற்கு சென்றுள்ளார் .. வீட்டில் தூங்கி கொண்டிருந்த சங்கரை மீண்டும் கைது செய்து சேலம் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர்
Next Story