11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரம் - புகார் தெரிவித்தவர்களுக்கு பேரவை செயலர் கடிதம்

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.
11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரம் - புகார் தெரிவித்தவர்களுக்கு பேரவை செயலர் கடிதம்
x
ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, புகார் தெரிவித்தவர்களுக்கு பேரவை செயலாளர் கடந்த 10 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்