வீடுகளில் தனிமைபடுத்தும் வசதி ரத்தா? - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் அளித்த பிரத்யேக தகவல்

வீட்டில் தனிமைபடுத்தப்படும் வசதி ரத்து செய்யப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வீடுகளில் தனிமைபடுத்தும் வசதி ரத்தா? - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் அளித்த பிரத்யேக தகவல்
x
வீட்டில் தனிமைபடுத்தப்படும் வசதி ரத்து செய்யப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுதொடர்பாக தந்திடிவிக்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பேட்டியில், வீடுகளில் தனிமை படுத்துவதை ரத்து செய்யும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றார். வீடுகளில் தனிமை படுத்துவோர் விதிகளை மீறினால் மட்டும் அவர்கள் மருத்துமவனைக்கு கொண்டுசெல்லப்பட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்