பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் - நேரில் அழைத்து கவுரவப்படுத்திய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகளை, நேரில் அழைத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கவுரவப்படுத்தியுள்ளார்.
பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் - நேரில் அழைத்து கவுரவப்படுத்திய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
x
பிரதமர் மோடியால், பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகளை, நேரில் அழைத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கவுரவப்படுத்தியுள்ளார். 
அமைச்சர் ஆர்பி உதயக்குமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜிவினாய் இருவரும் சலூன் கடைக்காரர் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கினார். மேலும், தமிழக அரசு சார்பாக அவர்களின் குடும்பத்தினரை கவுரவப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார், இதனிடையே, தனியார் நிறுவனத்தை சேர்ந்த பிரபு என்பவர் மாணவியின் எதிர்காலத்திற்காக சுமார் 50 ஆயிரம் ரூபாயை, இருப்புத் தொகையாக,அமைச்சர் முன்னிலையில் மாணவி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்