நாளை முதல் மீன் பிடிக்க செல்லப் போவதில்லை - கடலூர் மாவட்ட மீனவர்கள் முடிவு

நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும் கடலுக்குச் செல்லப் போவதில்லை என கடலூர் மாவட்ட மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
x
மீன்பிடி தடை காலம் முன்னதாக முடிவுக்கு வந்த நிலையில் நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும் கடலுக்குச் செல்லப் போவதில்லை என கடலூர் மாவட்ட மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 24 மணி நேரத்திற்குள் கரை திரும்ப வேண்டும் எனவும், 240 குதிரை திறனுக்கு அதிகமான இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது  எனவும் விதிக்கப்பட்டுள்ள  நிபந்தனைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்