"ஆட்டோ இயக்க அனுமதி அளிக்க வேண்டும்" - ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டோ இயக்க அனுமதி அளிக்க வேண்டும் - ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் போராட்டம்
x
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும்,இன்ஷூரன்ஸ்,எப்.சி .ஆகியவற்றுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்