புதுக்கோட்டையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - நோய் தொற்று எண்ணிக்கை 6ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுக்கோட்டையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - நோய் தொற்று எண்ணிக்கை 6ஆக உயர்வு
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரா  மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திரும்பிய 83 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 5 பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிய பாதிப்பை தொடர்ந்து, புதுக்கோட்டையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்