தி.மு.க சார்பில் 5000 பேருக்கு நிவாரண உதவி - எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்பு

தி.மு.க. சார்பில் சென்னை சாலிகிராமம் விருகம்பாக்கம் பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
தி.மு.க சார்பில் 5000 பேருக்கு நிவாரண உதவி - எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்பு
x
தி.மு.க. சார்பில் சென்னை சாலிகிராமம், விருகம்பாக்கம் பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. அரிசி, பருப்பு உள்ளிட் மளிகை பொருள், காய்கறி அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர், நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்