திருச்சியில் பத்திரிக்கை நிருபர் படுகொலை - தப்பி ஓடிய குற்றவாளிகள்

திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த பத்திரிக்கை நிருபர் மணிகண்டன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சியில் பத்திரிக்கை நிருபர் படுகொலை - தப்பி ஓடிய குற்றவாளிகள்
x
திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த பத்திரிக்கை நிருபர் மணிகண்டன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 'காவலர் பார்வை' என்கிற பத்திரிகையில் பணியாற்றி வந்த அவர், அப்பகுதியில் இயங்கி வரும் அரிசி ஆலைக்கு, ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி, பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரிசி ஆலையில் பணியாற்றும் ஜான் கிறிஸ்டோபர், அஜீத் என்கிற இருவரும் மணிகண்டனிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்