தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை டி.எஸ்.பி.க்கள் 4 பேர் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை டி.எஸ்.பி.க்கள் 4 பேர் பணியிட மாற்றம்
x
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி பிரதாபன்  தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாகவும் ,  ரூரல் டிஎஸ்பி கலை கதிரவன் கோவில்பட்டி டிஎஸ்பி ஆகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் தேனி மாவட்டத்திற்கும்,  தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக டிஎஸ்பி சண்முகம் மதுரைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சண்முகத்துக்கு பதிலாக காத்திருப்பு பட்டியலில் இருந்த நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்