அனுமதி இன்றி வந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு - எல்லைகளில் தீவிர கண்காணிப்பு - ஆட்சியர் தகவல்

வெளி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அனுமதி இல்லாமல் மறைமுகமாக வந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
அனுமதி இன்றி வந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு - எல்லைகளில் தீவிர கண்காணிப்பு - ஆட்சியர் தகவல்
x
வெளி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அனுமதி இல்லாமல் மறைமுகமாக வந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். சோதனை சாவடிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
மாவட்ட எல்லையில் சோதனை சாவடிகளில், குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை சோதனை செய்து, தனிமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்