இருசக்கரவாகனத்தில் தேநீர் விற்பனை செய்து வரும் பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ் - வலை தளங்களில் பரவும் காட்சி

மூன்று குழந்தைகளை காப்பாற்ற இருசக்கரவாகனத்தில் தேநீர் விற்பனை செய்து வரும் பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ் டீயை கீழே கொட்டிவிட்டு செல் என்று கூறிய காட்சி சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இருசக்கரவாகனத்தில் தேநீர் விற்பனை செய்து வரும் பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ் - வலை தளங்களில் பரவும் காட்சி
x
மூன்று குழந்தைகளை காப்பாற்ற இருசக்கரவாகனத்தில் தேநீர் விற்பனை செய்து வரும் பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ், டீயை கீழே கொட்டிவிட்டு செல் என்று கூறிய காட்சி, சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகளை காப்பாற்ற இது தவிர வேறு வழியில்லை என அந்த பெண் போலீசாரிடம் கெஞ்சியும், சமூக இடைவெளியில் தான் விற்பனை செய்கிறேன் என்ற வாதாடும் காட்சியும், அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்