தேவையில்லாமல் சாலையில் சுற்றியவர்களுக்கு தண்டனை
விழுப்புரத்தில் தேவையில்லாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த இளைஞர்களை தங்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யுமாறு போக்குவரத்து காவலர்கள் தண்டனை வழங்கினர்.
விழுப்புரத்தில் தேவையில்லாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த இளைஞர்களை தங்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யுமாறு போக்குவரத்து காவலர்கள் தண்டனை வழங்கினர். தண்டனைக்கு பிறகு இனி வெளியே சுற்றமாட்டோம் என இளைஞர்களிடம் சத்தியம் வாங்கப்பட்டது
Next Story