முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

கொரோனாவால், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
x
கொரோனாவால், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில  தமிழகம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக இணைந்தார். மாநிலத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பேச ஒவ்வொரு முதல்வருக்கும் 3 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்