கொரோனா நிவாரண தொகை : வீடு வீடாக சென்ற வழங்கிய ஊழியர்கள்
நெல்லை மேலப்பாளையம் பகுதியில், நியாயவிலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினர்.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில், நியாயவிலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினர். டெல்லி மாநாட்டிற்கு சென்ற மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் , அப்பகுதி முடக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நியாயவிலை கடை ஊழியர்கள் நேரில் சென்று கொரோனா நிவாரண தொகை மற்றும் பொருட்களை வழங்கினர்
Next Story