நியாய விலைகடைகளில் இலவச தொகுப்புகள் : பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரம்
மதுரை அவனியபுரம் பகுதியில் ஏப்ரல் 2 முதல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான பொருள்கள் தற்போது லாரிகள் மூலம் கடைகளுக்கு இறக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை அவனியபுரம் பகுதியில் ஏப்ரல் 2 முதல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான பொருள்கள் தற்போது லாரிகள் மூலம் கடைகளுக்கு இறக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இலவச தொகுப்புகளை வாங்குவதை தடுப்பதற்காகவும், சமூக விலகல் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து நியாயவிலை கடைகளுக்கு முன்பும் சுமார் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிறக்கவைப்பதற்காக கட்டமைப்புப் பணிகளும் நடைபெற உள்ளது.
Next Story