அம்மா உணவகத்தில் குவிந்த பொதுமக்கள் - ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வைத்த வட்டாட்சியர்

விருதுநகர் மாவட்டடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும்பாலான உணவகங்கள் அடைத்துள்ளதால் அம்மா உணவகத்தில் ஆதரவற்றோர் ஏழை எளிய பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அம்மா உணவகத்தில் குவிந்த பொதுமக்கள் - ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வைத்த வட்டாட்சியர்
x
விருதுநகர் மாவட்டடம்  ஸ்ரீவில்லிபுத்தூரில்  பெரும்பாலான உணவகங்கள் அடைத்துள்ளதால்  அம்மா உணவகத்தில் ஆதரவற்றோர், ஏழை எளிய பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அம்மா உணவகத்திற்கு உணவு வாங்க வரும் பொது மக்களை, வட்டாட்சியர் கிருஷ்ணவேணி  ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வைத்து உணவு வாங்கி செல்ல அறிவுறுத்தினார். மேலும் இந்த அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் இரவு 8. மணி வரை தாமதமின்றி அனைவருக்கு உணவு கிடைத்திட உத்தரவு பிறப்பித்தார்

Next Story

மேலும் செய்திகள்