ஸ்டாலின் இரங்கற்பா - அன்புச்செல்வன் நன்றி

பேராசிரியர் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் கடிதம் எழுதிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவரது மகன் அன்புச்செல்வன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் இரங்கற்பா - அன்புச்செல்வன் நன்றி
x
பேராசிரியர் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் கடிதம் எழுதிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவரது மகன் அன்புச்செல்வன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலினுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் பேராசிரியர் அன்பழகன் மறைவிற்கு தாங்கள் கைப்பட எழுதிய இரங்கல் கடிதம் உருக்கமாக இருந்தாகவும் அன்பின் வெளிப்பாடாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்து கடைசி வரை கூடவே இருந்தது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தந்ததாகவும் அந்த கடிதத்தில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்