குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு - கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 20-வது நாளை எட்டியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு - கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 20-வது நாளை எட்டியுள்ளது. சென்னை மண்ணடியில் நடைபெற்று வரும் போராட்டத்தில், அம்பேத்கர் புகைப்படத்துடன் கண்களில் கருப்பு துணி கட்டிய படி இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர். இரவு பகல் பாராமல் குழந்தைகள், பெண்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.  சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்