கோவையில் டெல்லி வன்முறையை கண்டித்து போராட்டம் : போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கோவையில் டெல்லி வன்முறையை கண்டித்து போராட்டம் : போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு
x
டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து, கோவையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தடுப்புகளை தூக்கி எறிந்து, ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்