காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள தட்சணகாஷி கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள  தட்சணகாஷி கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு, பூசணியில் விளக்கேற்றி கோவிலை 18 முறை சுற்றி வந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களிஐதீகம். அதன்படி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தி, சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்