நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகார் : எழுத்தர்களை பணி விடுவிப்பு செய்து ஆட்சியர் உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட எழுத்தர்களை பணி விடுவிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகார் : எழுத்தர்களை பணி விடுவிப்பு செய்து ஆட்சியர் உத்தரவு
x
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட எழுத்தர்களை பணி விடுவிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். நேரடி கொள்முதல் நிலையங்களை சிறப்பு குழு ஆய்வு செய்த போது , விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளில் தர வேறுபாடு, எடை கூடுதல், குறைவு , தையல் குறைபாடு உள்ளிட்டவை கண்டறியப்பட்டதால் எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்