நெல்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, நெல்லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, நெல்லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்றனர். வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story