குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் : மதுரை எம்.பி. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு

மதுரை மாவட்டம் ஓபுளாபடித்துகை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐக்கிய ஜமாத் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் : மதுரை எம்.பி. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு
x
மதுரை மாவட்டம் ஓபுளாபடித்துகை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐக்கிய ஜமாத் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருமுருகன் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்ட முன்னூறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுசொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்