சாத்தூரில் பாஜக வேட்பாளர் அரிசி பை வழங்கியதாக புகார்

சாத்தூரில் பா.ஜ.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு அரிசி பை வழங்கியது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
சாத்தூரில் பாஜக வேட்பாளர் அரிசி பை வழங்கியதாக புகார்
x
சாத்தூரில் பா.ஜ.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு அரிசி பை வழங்கியது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். விருதுநகர் அருகே குண்டல குத்தார் மற்றும் விரார்பட்டியில் உள்ள வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வில்லிப்பத்திரி ஊராட்சியில் ரத்து செய்யப்பட்ட ஒன்றிய குழு வார்டு தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்