சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு : இளைஞருக்கு ஆயுள் தண்டனை

9 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த சூர்யா என்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு : இளைஞருக்கு ஆயுள் தண்டனை
x
9 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த சூர்யா என்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகையாக 7 லட்சம் ரூபாயை  ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி  உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து  சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். 

Next Story

மேலும் செய்திகள்