"கொள்ளை நடந்த 20 நாட்களில் திருடர்கள் கைது": கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு

காரைக்குடியில், தொழில் அதிபர் வீட்டில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 20 நாட்களில் கொள்ளையர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்
கொள்ளை நடந்த 20 நாட்களில் திருடர்கள் கைது: கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு
x
காரைக்குடியில், தொழில் அதிபர் வீட்டில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 20 நாட்களில் கொள்ளையர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரைத்தொடர்ந்து,அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அதில் சந்தேகிக்கும் வகையில், ஒரு கார் அப்பகுதியில் சுற்றி வந்தது தெரியவந்தது. அந்த கார் நம்பரை வைத்து தேடிவந்த போது,கொள்ளையர்கள் சிக்கினர். விசாரணையில் அவர்கள், மதுரை ஆனையூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த அன்பு குமார், சதீஸ், சிவராஜன் என தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்