இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற்கு தடைகோரி மனு - வழக்கு விசாரணை டிச.2-க்கு ஒத்திவைப்பு

பாபர்மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற்கு தடைகோரி மனு - வழக்கு விசாரணை டிச.2-க்கு ஒத்திவைப்பு
x
பாபர்மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி  இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  திருப்பூரை சேர்ந்த கோபிநாத்  தொடர்ந்த வழக்கில் அயோத்தி தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து நடைபெறும் இந்த போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். விசாரணையின்போது இந்த மனுவுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,  வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்