"உச்சநீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பு அளிப்பு" - திமுக தலைவர் ஸ்டாலின்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பு அளிப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்
x
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்துடனும் அரசியல் சட்டத்துடனும்  விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்