ஜனாதிபதியை சந்திக்கும் ஓசூர் பள்ளி மாணவர்கள்
குழந்தைகள் தினவிழாவையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 6 பேர் இன்று சந்திக்க உள்ளனர்.
குழந்தைகள் தினவிழாவையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை
ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 6 பேர் இன்று சந்திக்க உள்ளனர். இதற்காக அவர்கள் ஒசூரில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர். முன்னதாக அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..
Next Story