நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் - ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் - ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
x
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக, திமுக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பிரதிநிகளிடம் விளக்கமளித்த ஆட்சியர் , பிரச்சார கூட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்