நீங்கள் தேடியது "Nellai Collector"

வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் பேட்டி
16 Jun 2020 1:55 PM GMT

வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் பேட்டி

சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

வன காவலர் பணிக்கு மலைவாழ் பெண்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஷில்பா வாழ்த்து
22 Jan 2020 8:01 PM GMT

வன காவலர் பணிக்கு மலைவாழ் பெண்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஷில்பா வாழ்த்து

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாடு - அமைச்சர் எஸ்பி.வேலுமணி பெருமிதம்
22 Oct 2019 7:32 PM GMT

"மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாடு" - அமைச்சர் எஸ்பி.வேலுமணி பெருமிதம்

மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாட்டுக்காக மத்திய அரசின் விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் எச்சரிக்கை - பெண் வி.ஏ.ஓ. பதில்...
21 Feb 2019 9:44 AM GMT

ஆட்சியர் எச்சரிக்கை - பெண் வி.ஏ.ஓ. பதில்...

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாவின் எச்சரிக்கை ஆடியோ பதிவுக்கு பெண் வி.ஏ.ஓ பதில்.

அலுவலகத்தில் இல்லை என்றால் கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பெண்ட் : நெல்லை ஆட்சியரின் அதிரடி ஆடியோ
21 Feb 2019 3:40 AM GMT

அலுவலகத்தில் இல்லை என்றால் கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பெண்ட் : நெல்லை ஆட்சியரின் அதிரடி ஆடியோ

நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

சுடுகாட்டு பாதை கோரி நூதன முறையில் ஆட்சியரிடம் மனு...
4 Feb 2019 9:38 PM GMT

சுடுகாட்டு பாதை கோரி நூதன முறையில் ஆட்சியரிடம் மனு...

நெல்லை சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டு பாதை கோரி, ஏராளமானோர் ஈம சடங்கு செய்யும் பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நூதன முறையில் மனு அளித்தனர்.

முக்கிய வீதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவதி - நெல்லை ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு
1 Feb 2019 10:12 PM GMT

முக்கிய வீதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவதி - நெல்லை ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

கால்நடைகளின் கழுத்தில் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை அணிவிக்க கோரிய வழக்கில் பதிலளிக்க நெல்லை ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை
13 Aug 2018 11:00 AM GMT

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.