"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"
நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.
* நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.
* இதனால், அக்கம்பக்கம் ஊரை சேர்ந்தவர்கள், வடக்குகழுவூர் கிராமத்தில் இருந்து பெண் எடுக்கவோ, பெண் தரவோ தயக்கம் காட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
* சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story