போலீஸ் பாடிய விழிப்புணர்வு பாடல் : பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு
சிதம்பரம் அருகே மருதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவபெருமான் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி பாடல் ஒன்றை பாடி உள்ளார்.
சிதம்பரம் அருகே மருதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவபெருமான் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி பாடல் ஒன்றை பாடி உள்ளார். போடுங்கம்மா தலைக்கவசம் போடுங்கம்மா என்ற அந்த பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story