செயற்கை விளக்குகளால் ஆன பிரமாண்ட விநாயகர் உருவம்
சென்னையில் தனியார் பள்ளியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட விநாயகர் உருவம் செயற்கை விளக்குகளால் உருவாக்கப்பட்டது.
சென்னையில் தனியார் பள்ளியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட விநாயகர் உருவம் செயற்கை விளக்குகளால் உருவாக்கப்பட்டது. அதன் கீழே பற்றி எரியும் அமேசான் காட்டை காப்பாற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகமும் இடம் பெற்றிருந்தது.
Next Story