திருச்செந்தூர் அமலி அன்னையின் கொடியேற்ற பெருவிழா தொடக்கம்
திருச்செந்தூர் அமலி நகரில் அமலி அன்னையின் 79 ஆம் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அமலி நகரில் அமலி அன்னையின் 79 ஆம் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று கொடிப்பணிக்காக ஆலயத்தில் காணிக்கை பவனி வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்று 7 மணியளவில் கொடியேற்றம் தொடங்கியது. இத்திருவிழாவனது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது.
Next Story