திருச்செந்தூர் அமலி அன்னையின் கொடியேற்ற பெருவிழா தொடக்கம்

திருச்செந்தூர் அமலி நகரில் அமலி அன்னையின் 79 ஆம் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அமலி அன்னையின் கொடியேற்ற பெருவிழா தொடக்கம்
x
திருச்செந்தூர் அமலி நகரில் அமலி அன்னையின் 79 ஆம் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று கொடிப்பணிக்காக  ஆலயத்தில் காணிக்கை  பவனி வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை  சிறப்பு திருப்பலி நடைபெற்று  7 மணியளவில் கொடியேற்றம் தொடங்கியது. இத்திருவிழாவனது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்