கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி
x
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்திற்கு 14 புதிய பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் திமுகவினர் ஆட்சி, அதிகாரத்தை மட்டும் வைத்து பேசுவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று கனிமொழி கூறியிருப்பது கானல் நீர் கனவு போன்றது என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்