சோனை கருப்பசாமிக்கு மது பாட்டில்கள் காணிக்கை : 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் குவிந்தன
தேனி மாவட்டம், குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் சோனை கருப்பசாமிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களால் வழிபாடு நடைபெற்றது.
தேனி மாவட்டம், குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் சோனை கருப்பசாமிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களால் வழிபாடு நடைபெற்றது. வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சனிபகவானை வணங்க வரும் பக்தர்கள், கோயிலின் முன்னோடி தெய்வமாக சோனை கருப்பசாமிக்கு மதுபாட்டில்கள், ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அளிக்கின்றனர். இந்த ஆண்டு பக்தர்களின் காணிக்கையாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மது பாட்டில்களும், 43 ஆடுகளும் 70 கோழியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
Next Story