"கல்வராயன் மேக நீர்வீழ்ச்சி மேம்படுத்தப்படும்" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு மற்றும் மேகம் நீர்வீழ்ச்சிகளை மேம்படுத்தப்படும் என பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி அளித்தார்.
கல்வராயன் மேக நீர்வீழ்ச்சி மேம்படுத்தப்படும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி
x
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு மற்றும் மேகம் நீர்வீழ்ச்சிகளை மேம்படுத்தப்படும் என பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி அளித்தார். சங்கராபுரம் தொகுதி உறுப்பினர் உதயசூரியன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதைகள் கரடுமுரடாக, வழுக்கு பாறைகள் அதிகமாக உள்ளதாக கூறினார். வனத்துறையிடம் கலந்து ஆலோசித்து, நிதிநிலைமைக்கு ஏற்ப, சுற்றுலா தளமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்