கரூர் : கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டம், புலியூர், லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.
கரூர் : கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
x
கரூர் மாவட்டம், புலியூர், லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் நகர்புறங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. கழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்