8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

சென்னை - சேலம் 8 வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
x
சென்னை - சேலம் 8 வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என முதலமைச்சர் உறுதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்படி வாக்குறுதி அளிக்கத் தவறினால் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க வெளியேறுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தீர்ப்பு மூலம், ஐந்து மாவட்ட விவசாயிகளை உயர்நீதிமன்றம் காப்பாற்றியிருப்பதாகவும் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்