12 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசிப்பு - மாணவர்கள் கண்ணை கட்டி கொண்டு சாதனை முயற்சி

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது
12 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசிப்பு - மாணவர்கள் கண்ணை கட்டி கொண்டு சாதனை முயற்சி
x
நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.இதையொட்டி பள்ளி மாணவர்கள் கண்களை கட்டி கொண்டு 12 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசித்தனர்.உலக அமைதி வேண்டியும், கின்னஸ் சாதனை முயற்சியாகவும் 5 மாணவர்கள் கண்ணை கட்டிக் கொண்டு தவில் வாசித்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்

Next Story

மேலும் செய்திகள்