கட்டாயம் வாக்களிக்குமாறு பெற்றோரை வலியுறுத்துங்கள்

மாணவர்களுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுரை
கட்டாயம் வாக்களிக்குமாறு பெற்றோரை வலியுறுத்துங்கள்
x
திருவண்ணாமலை அடுத்த புதுமல்லவாடி பகுதியில் உள்ள வாக்கு சாவடியில்,மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான கந்தசாமி நேரில் ஆய்வு நடத்தினார்.அப்போது அங்குள்ள பள்ளி மாணவ,மாணவிகளிடம் கலந்துரையாடிய ஆட்சியர் கந்தசாமி,பெற்றோர்,உறவினர்கள் உள்ளிட்டோரிடம்,தேர்தலில் கட்டாயம் வாக்களிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்

Next Story

மேலும் செய்திகள்