"விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் கட்சிக்கு வாக்கு" - பி.ஆர். பாண்டியன்

தஞ்சாவூரில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் கட்சிக்கு வாக்கு - பி.ஆர். பாண்டியன்
x
தஞ்சாவூரில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன்,  விவசாய அமைப்புடன் இணைந்து செயல்பட விரும்பும் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விவசாயிகள் வாக்களிக்க வேண்டும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்