டெல்டா மாவட்ட குடிநீருக்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு

டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூரிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 டி.எம்.சி.சிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்டா மாவட்ட குடிநீருக்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு
x
டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூரிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 டி.எம்.சி.சிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர் மட்டம் தற்போது 67 அடியாகவும், நீர் இருப்பு 30 டி.எம்.சி.யாகவும் உள்ள நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து 15 கன அடியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்